அவள் பெயர் மருதாணி
“மீண்டும் இருவரும் முத்தமிட்டுக் கொண்டார்கள்” என்ற வார்த்தைகளில் தான் இந்தச் சிறுகதை முடியப்போகிறது. அப்படியென்றால் தடுக்கவே முடியாத இதன் துவக்கம் என்னவாக இருக்கும். அவளாக மட்டுமே இருக்க முடியும். அவளால் மட்டுமே அப்படியொரு துவக்கத்தை உருவாக்க முடியும். முதல் முதலாக முத்தமிட்டுக்கொண்டு இருக்கையில் மூச்சுமுட்ட உதட்டை கடித்து இழுத்து சுவைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது. பசக் பசக்கென்று வெறும் முத்தம் கொடுத்துக்கொள்வது ஒருவகையென்றால், நிறுத்தி நிதானமாக உதட்டையும் நாக்கையும் சுவைப்பது ஒருவகை. இந்த இரண்டிலுமே அவள் தான் ஆளுமை செலுத்துபவளாக இருந்தாள். அவள் பெயர் மருதாணி. She is a good kisser.
சம்பவம் 16
அன்று நான் வீட்டில் தனியாக இருந்தேன். துணைக்கு ஏதோ கதை புத்தகம் இருந்ததாக நினைவு. இது நடந்தது பதினைந்து வருடங்களுக்கு முன்பாக, அதனால், சம்பவத்தின் முக்கிய நிகழ்வு ஞாபகம் இருக்கும் அளவுக்கு வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை.
அந்த சமயத்தில் எங்களுக்குள் முத்த விளையாட்டுக்கள் தீவிரமாக இருந்திருக்கவில்லை. சொல்லப்போனால், அன்றைய சம்பவத்துக்குப் பிறகுதான் எங்களுக்குள் ஆத்மார்த்தமான முத்த வேட்கைத் தொடர்ந்தது. மூச்சு முட்டும் அளவுக்கு முதல் முதலாக நிறுத்தி நிதானமாக முத்தம் பழகினோம். ஸ்வாசம் நாற்றமாகவோ வாசனையாகவோ இருந்ததைப் பற்றியப் பிரக்ஞை கூட இல்லை. அவ்வபோது நான் தான் நாக்கை உறுஞ்சி இழுப்பது வழக்கமாக வைத்திருந்தேன். ஆனால் அன்று அவள் எனக்கு அதைச் செய்தாள். பரவசத்தின் உச்சக்கட்டம். அவள் விரல்கள் படாமலேயே எனக்கு ஸ்கலிதம் ஆனது. அவளுடைய உறுப்பில் விரல்களை விடும்போது அவளுடைய உறுப்பிலும் ஈரப்பதம் ஆகியிருந்தது. ஆனால், அவள் இன்னும் ஆர்கஸத்துக்கு வரவில்லை. நான் அவளது நாக்கை உறுஞ்சி அவளுடைய ஆர்கஸத்துக்கு உதவினேன். கிட்டத்தட்ட அரைமணி நேரமாக முத்தத்திலேயே இணைந்திருந்தோம். ஆளுக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் ஆர்கஸம் கொண்டிருத்தோம்.
இந்தச் சம்பவத்தின் போது மருதாணிக்கு வயது 19. நானும் அதே வயதில் தான் இருந்தேன். இருவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தோம். We are standing as last bench students. அது எங்களுக்கு வசதியாக இருந்தது. பாடம் நடத்தும் போதும் கூட அவ்வப்போது தீண்டிக்கொள்வோம். ஒருமுறை அப்படி தீண்டித் தூண்டிக் கொண்டிருக்கையில் சப்தமாக முனகி எல்லோருக்கும் தெரிந்து ரொம்பவும் அசிங்கமாகி விட்டது. அன்றே இருவரும் இடம் மாற்றி உட்கார வைக்கப்பட்டோம்.
சம்பவம் 1
அவன் வீடு கீழ் போர்ஷனில் இருந்தது. நாங்கள் மேல் மாடியில் இருந்தோம். அவன் வீட்டில் தான் வாடகைக்கு குடியிருந்தோம்.
அன்று ஃபோனில் யாரிடமோ பேசிக்கொண்டே மாடிக்கு வந்தான். என் வீட்டில் என்னைத்தவிர வேறு யாரும் இல்லை. அவ்வபோது ஜன்னல் வழியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சரி இப்படியே பார்த்துக்கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை என்ற பட்சத்தில் டிவியை ஓட விட்டுவிட்டு சோபாவில் சாய்ந்திருந்தேன். திடீரென யாரோ உள்ளே வருவதை உணர்ந்து தலையை எக்கிப் பார்த்தபோது அவன் நின்றிருந்தான். எனக்கு, வீட்டில் யாருமில்லை. பிறகு வா என்று சொல்ல தூண்டியது. இருந்தாலும் நான் அதைச் செய்யவில்லை. என் அருகில் வந்தான். மண்டியிட்டு முகத்தருகில் அமர்ந்தான். எனக்கு படபடப்பு அதிகமானது. கனப்பொழுதில் எங்களுடைய முதல் முத்தம் அரங்கேறியது. என் பத்தொன்பதாம் வயதில் முதன் முதலாக உதட்டில் முத்தம். இருவருமே பயத்தில் உடனடியாக விலகிக் கொண்டோம். அவன் மீண்டும் அருகில் வந்தான். என்ன, எப்படியென்று புரிவதற்குள் அவன் குறியை எனக்குள் செலுத்தும் அளவுக்கு வந்துவிட்டது. இயங்கினான். இயங்கினான். எனக்கு வலித்தது. ஆனாலும் புதிதாக இருந்தது. இயங்கினான். இயங்கினான். இயங்கினான். இயங்கினான்.
சட்டென்று சுதாரித்துக்கொண்டு இருவரும் விலகிக்கொண்டோம். அவனை கட்டாயமாக வெளியே தள்ளி கதவைப் பூட்டிக்கொண்டேன். அவனுடைய விந்து எனக்குள் செலுத்தப்பட்டுவிட்டதைப் போல உணர்ந்தேன். எனக்குள் பயமும் செலுத்தப்பட்டுவிட்டது. கருத்தரித்துவிடுவேனோ என்று பயந்தேன். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை.
சம்பவம் 3
அப்பாவும் அம்மாவும் இடம் விற்கும் வேலையாக எங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்கள். ஊரிலிருந்து பரீட்சை லீவுக்கு வந்திருந்தச் சித்திப் பையனும் நானும் மட்டுமே வீட்டில் இருந்தோம். இரவு மணி பத்து ஆனது. தம்பி தூங்கிவிட்டிருந்தான். நான் மாடிக்குச் சென்றேன். மருதாணி வீட்டில் யாரும் தூங்கியிருக்கவில்லை. மருதாணிக்கு சமிக்ஞை மட்டும் காட்டிவிட்டு கீழே சென்றுவிட்டேன். மணி பண்ணிரண்டு ஆகும் போது மருதாணி வீட்டுக்குள் வந்தாள்.
சோஃபாவில் அவளைக் கிடத்தி இயங்கினேன். நைட்டிக்கு உள்ளே திமிரிக்கொண்டிருந்த அவள் முலைகளைக் கவ்வி இழுத்து அதிலிருந்து விடுவித்தேன். அவளுடைய மின்னல் தேகத்தில் என் ஆண்மை தீண்டித் திளைத்தது. மீண்டும் அவள் முலைகளைக் கவ்வினேன். இந்த முறை நான் கீழே அவள் மேலே. அவள் உதடுகளை நாக்கால் ஈரப்படுத்தினேன். அவள் உதட்டை திறக்கவில்லை. அப்போது முத்தத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாள். சடுதியில் ஸ்கலிதம் ஆகிவிட்டது. நல்லவேளையாக காண்டம் உபயோகத்தில் இருந்தது. நான் கிறங்கிப் போயிருந்தபோதும் அவள் நிறுத்தாமல் இயங்கினாள். சில நிமிடங்களில் அவளும் ஆர்கஸம் கொண்டுவிட்டாள்.
சம்பவம் 8
மருதாணி வீட்டுக்குள் அரை மணிநேரம் கிடைத்தது. அந்த அரைமணி நேரத்துக்குள் இரண்டுமுறை ஆர்கஸம் அடைத்திருந்தேன். மருதாணிக்கு அப்படியில்லை.
சம்பவம் 3
அன்று பெரியப்பாவும் பெரியம்மாவும் ஊரில் இல்லை. என் அண்ணன் அன்றைய இரவில் என்னைச் சீக்கிரம் தூங்கவைப்பதிலேயே குறியாக இருந்தான். அது அவன் குறிக்கு வேலைக் கொடுக்கவென்று பிறகுதான் தெரிந்தது. மேல் வீட்டுப்பெண் வீட்டுக்குள் வந்திருந்தாள். அவள் பெயர் கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஸ்ரிங்காரமாக அவள் என் அண்ணனின் மீது அமர்ந்து இயங்கிக்கொண்டிருந்தபோது முனுகிய முனுகல் எனக்கு பிடித்த பாடல் போல கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லாம் சினிமாவில் பார்த்திருக்கிறேன். இந்த முனகலின் அர்த்தம் அதுதான் என்று நன்றாக தெரியும். கண்ணை விழித்து அதை பார்த்தால் எல்லாம் நாசமாகிவிடும். நான் விழித்திருக்கிறேன் என்று பதறிப்போய் மேல்வீட்டுப்பெண் சென்றுவிடக்கூடும். எனக்கு இன்னும் கொஞ்சநேரம் இந்த முனுகலின் ஒலி தேவையாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டேன்.
அன்புள்ள வாசகா…
ஒரு பெண்ணுடனான காம வேட்கையை இப்படி கதையாக எழுதுவது எதற்காக என்று யோசிக்கிறாயா… உன் சந்தேகத்துக்கு பதில் என்னிடம் இல்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளனிடம் இருக்க வாய்ப்புள்ளது. (நிச்சயமாக என்னிடம் இல்லை – எழுத்தாளன்)
சம்பவம் 27
சென்னையில் வேலைக்கு வந்துவிட்டேன். தனியாகத்தான் வந்திருக்கிறேன். ஒரு ப்ளாட்டை வாடகைக்கு எடுத்து நான்கு பெண்கள் தங்கியிருக்கிறோம். மருதாணி என்ற புனைப்பெயரில் அவனுடன் சேர்ந்து இந்தச் சிறுகதையை நானும் தான் எழுதுகிறேன். அவனுக்கும் எனக்கும் இடையில் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை எப்போதோ மறந்துவிட்டது. இதில் வரும் எண்ணிக்கைகள் எல்லாம் என் ஞாபகத்தில் இருக்கும் வரையில் சரியானதாக இருக்க வாய்ப்புண்டு. மற்றபடி இந்த எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால் பலன் ஏதும் உண்டா.. என்ன?
செக்ஸைப் பொறுத்தவரை நாங்கள் இருவரும் ஒரே விதமான எண்ணத்தில் இருப்பவர்கள் தான். இருவருக்குமே திருமண பந்தத்தில் நாட்டம் இல்லாதது தான் அந்த எண்ணம். ஆரம்ப நாட்களிலேயே இரண்டில் ஒன்று முடிவு செய்துவிட்டோம். அது, திருமணம் செய்துக்கொண்டு எல்லோரையும் போலவே ஒரு வாழ்க்கை வாழ்வது. அல்லது, எந்தவித கமிட்மென்டும் போட்டுக் கொள்ளாமல் அனுபவிக்கும் ஒவ்வொரு கூடலையும் முழுமையாக அனுபவித்து வாழ்வது. நாங்கள் இரண்டாவதைத் தேர்வு செய்தோம். எங்களுக்குள் இருந்த காம வேட்கை அனைத்தும் இப்படித்தான் கடந்தோம். எந்த கமிட்மெண்டும் இல்லை. மிக சுதந்திரமாக செயல்பட்டோம். காதல் கீதல்னு குழப்பிக்கொள்ளாமல் ஒருவரையொருவர் அடிமையாக வைத்துகொள்ள முயற்சிக்காமல் எல்லாவற்றையும் ப்ரீ ப்ளானுடன் செய்து முடிப்போம். அசகாய சூரத்தனத்துடன் செயல்பட்டதில் அவனுடனான காம கலியாட்டத்துக்கு சாட்சியாக எனக்கு சில ஆர்கஸ அனுபவங்கள் உண்டு. வாசகா அதை உனக்காக இங்கே கொடுக்கிறேன்.
சம்பவம் 8, ஆர்கஸம் – 1
அவன் foreplay-ல் கில்லாடி. முலைகளில் விரல்களை வைத்து விளையாடுவான். அதிலியே ஈரப்பதம் ஆகிவிடும். முத்தமும் நாம் எதிர்ப்பார்க்கும் தரத்துக்கு இருக்கும். நாக்கும் நாக்கும் உரசிக்கொள்ளும் போது, அவன் உதடுகள் என் நாக்கை கவ்வி இழுக்கும் போது, ஹம்ம்… அதையெல்லாம் இப்போது ரொம்பவும் மிஸ் செய்கிறேன்.
கிட்டத்தட்ட இது இருபதாவது முறை என்று நினைக்கிறேன். எப்போதும் அவனுடைய ஆர்கஸத்துக்கு பிறகு பயம் தொற்றிக் கொள்ளும். இருவரும் சட்டென விலகிக்கொள்வோம். எண்ணிக்கை படி அவன்தான் அதிக ஆர்கஸத்தை பெற்றிருக்கிறான். எனக்கு அப்படியில்லை. எனக்கு ஆர்கஸம் என்பதே இருக்கிறது என்று கூட ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவனுடைய விந்து எனக்குள் செல்லும் போது ஒருமாதிரி இருக்கும். இது தான் ஆர்கஸமோ என்று எண்ணியிருந்தேன். ஆனால் பெண்குறியைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொள்ளும் போது அதுபற்றிய ஆர்வமும் எனக்குள் அதிகமானது.
இன்று என் வீட்டில் கொஞ்சம் நேரம் கிடைத்தது. எப்படியாவது அவனை இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வைக்கவேண்டும் என்று நினைத்தேன். சில போர்னோ வீடியோக்களில் பார்த்திருக்கிறேன். விஜைன்னாவுக்குள் யோனிக்குள் நாக்கை விடுவது. விரல்களை விட்டுக்குடைவது என்று பல வகைகளில் செக்ஸ் வைத்துகொள்வார்கள். அவன் நாக்கை வைப்பானா என்று தெரியவில்லை. குறைந்தபட்சமாக விரல்களை விட்டாவது கிண்ட சொல்ல வேண்டும். கிடைத்த அரைமணிநேரத்தில், அவனுக்கு ஒருமுறை ஆர்கஸம் வந்துவிட்டது. இரண்டாவது முறை ஆவலாக அவனை இயங்க விட்டேன். காட்டுத்தனமாக இயங்கினான். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவனுக்கு இரண்டாவது முறையும் ஸ்கலிதம் ஆகிவிட்டது. அதன் பின் விரல்களை எனக்குள் விட்டு வேகமாக இயக்கினான். அவன் விரல்கள் ஒவ்வொரு முறை உள்ளே போய் வெளியே வரும்போதும் எனக்குள் வித்தியாசமாக உணர்ந்தேன். இன்று நிச்சயமாக எனக்குள் ஏதாவது ஒன்று நிகழும் என்று காத்திருந்தேன். வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு வர நேரமாகிவிட்டது. இதற்குமேல் அவன் இங்கே இருந்தால் என் காம இச்சை பாதியிலேயே தடைப்பட்டுவிடும் அபாயம் இருந்தது. அதனால் அவனை உடனே வீட்டைவிட்டு வெளியேறினேன்.
அவன் வெளியே சென்ற சில நிமிடங்களில் அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தார்கள்.
என் அறையில் தனியே இருந்தேன். அவன் விரல்களை விட்டு எனக்குள் ஏதோ புதுவிதமாக உணர்ந்ததை யோசித்துப் பார்த்தேன். நம் விரல்களையே நாம் விட்டுப்பார்த்தால் என்னவென்று தோன்றியது. கதவைத் தாளிட்டுவிட்டுப் படுக்கையில் அமர்ந்தேன். சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கால்களை விரித்தேன். என்னுடைய குறிக்குள் வலது ஆட்காட்டி விரலை நுழைத்தேன். ஏதோ மனசை நெருட, அதை தவிர்த்து இடது கையின் ஆட்காட்டி விரலை உள்ளே நுழைத்தேன். ஏதோ வித்தியாசமாக இருந்தது. எனக்கு தெரியாதது ஏதோ ஒன்று அவனுக்கு தெரிந்திருந்தது. அது, இப்போது எனக்கும் புலப்பட ஆரம்பித்தது. நடுவிரலையும் உள்ளே செருகினேன். இரண்டு விரல்கள்களை எனக்குள் சுயமாக உள்செலுத்தி நெம்ப நெம்ப… உடம்பிலிருந்து மண்டைக்குச் செல்லும் நரம்புகள் புத்துயிர் பெற்றது போல இருந்தது. இயக்கினேன்… இயக்கினேன்… இயக்கினேன்… என்னுடைய முதல் ஆர்கஸம் ஒரு ஆணிடமிருந்து பெற்றது அல்ல. எனக்கு நானே வரவழைத்துக்கொண்டது. இதில் எனக்கு பெருமை. ஆனால் அவனுக்கு அப்படியல்ல. இதை அவனிடம் சொன்ன போது கோபித்துக்கொண்டான். தான் தான் என்னுடைய ஆர்கஸ நாயகன் என்று பெருமிதம் கொண்டிருந்தான். எதார்த்தமாக நான் இதைச் சொல்லப்போக, கோபித்துக்கொண்டான். என்ன செய்வது உண்மை இப்படியாக இருக்கும் போது, அவனுடைய பெருமிதம் இப்படியாக வீணாகிப்போனது. அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் ஒவ்வொரு கூடலிலும் என்னுடைய ஆர்கஸ திருப்தியைக் கேட்டுக் கேட்டு சோதித்துக்கொள்வான். நானும் அவனிடம் நேர்மையாக நடந்துகொள்வேன். I want more என்பதை அவனிடம் மிகத் தெளிவாக என்னால் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடிந்தது. எங்களுக்குள் இருக்கும் இந்த பந்தத்தைக் காதல் என்ற வார்த்தைகளில் அடக்க நாங்கள் முற்பட்டதில்லை.
இந்தச் சிறுகதையில் நாங்கள் ஏன் காதலர்கள் இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன் என்றால், வெகுஜனக் கலாச்சாரத்திடமிருந்து கொஞ்சம் தள்ளி நின்றுக்கொள்வதற்குத்தான். இந்தக் கதையின் எழுத்தாளனின் வேண்டுகோள் அது. எழுத்தாளன் ஆகவேண்டும் என்று முடிவெடுத்த நாள் கொண்டு இன்றுவரைக்கும் அவன் படித்த காதல் கதைகளின் தீராத அயர்ச்சியாலேயே அவன் இந்த முடிவுக்கு வந்திருந்தான். தன்னுடைய முதல் கதை காமம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இன்றும் இருக்கிறான்.
சம்பவம் – 10, ஆர்கஸம் – 2
அவன் ஃபோர்ப்ளேயில் கில்லாடி. அவனுக்கு யாராவது சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை இப்போது நினைத்துப்பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது. அன்று நான் புடவைக் கட்டியிருந்தேன். நெற்றியில் துவக்கிப் பாதம் வரையில் நிறுத்தி நிதானமாக முத்தம் கொடுத்தான். என் முலைகளுக்கு கீழே இடுப்புக்கு மேலே முத்தம் கொடுத்தபோது கொஞ்சம் கிளுகிளுவென இருந்தது. கூசியது. பின்பு, உதட்டோடு உதடு பதித்து, என் உதட்டுகளுக்குள் அவன் உதடுகளை செருகி வாயைத் திறந்து அவன் நாக்கை என் உதடுகள் மீது வைத்து சுவைத்தான். எனக்கு உடம்புக்குள் ஏதோ செய்தது. நானும் அதையே அவனுக்குச் செய்தேன். அடுத்ததாக என் முலைகளைப் பிடித்து அழுத்தினான். அது ஜாக்கெட்டை விட்டு வெளியே வருவதைப்போல திமிறிக்கொண்டிருந்தது. ஜாக்கெட், உள்பாடி என்று ஒவ்வொன்றாகக் கழட்டினான். நான் அவனுடைய பேண்ட் சர்ட்டை கழட்டினேன். முழுவதுமாக கழட்ட கூட நேரம் இல்லை. என் முலையை சப்பினான். கைகளால் பிசைந்துக் கொடுத்து இன்பத்தை கூட்டினான். விரல்களால் முலைக்காம்பைத் திருகினான். மீண்டும் அதை சப்பி சுவைத்தான். மாம்பழத்தை கடிப்பதைப் போல செல்லமாக கடித்து நாக்கை காம்புகளில் வைத்து வருடினான். மீண்டும் மீண்டும் முலைகளைக் கவ்வி சுவைத்தான். மீண்டும் கவ்வினான். முலைக்காம்பை விரலால் திருகிக் கொடுத்து நாக்கால் நக்கினான். மீண்டும் கவ்வுதல். மீண்டும் விரல் திருகு. காம்பை சப்பி உறுஞ்சினான். மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும் சப்பினான். உறுஞ்சினான். நாக்கால் வருடினான். சுவைத்தான். (அப்போதெல்லாம் என் முலைகள் கைகளுக்கு அடக்கமாக மிகக் கச்சிதமாக இருக்கும்.) இடையில் அவ்வப்போது உதடைக் கவ்வி கவ்வி சுவைத்தான். அவன் பற்கள் கட்டுப்பாட்டை மீறி அவ்வப்போது காம்பில் படும் போது பரவசத்தின் உச்சிக்கே சென்று வந்தேன். செல்லமாக முலைக்காம்புகளைக் கடித்தான்.
ஒரு பக்கம் முலைகளை பிசைந்துக்கொண்டே ஒரு கையால் பாவாடை நாடாவை கழற்றினான். உறுவான் சுருக்குதான் என்பதால் அது சுலபமாக கழன்றுக்கொண்டது. அன்று நான் ஜட்டி அணிந்திருக்கவில்லை. என் யோனியை விரல்களால் வருடினான். என் க்ளிட்டோரிஸை அழுத்தி தேய்த்துவிட்டான். பரவசம். (அந்த சமயத்தில் அதுதான் க்ளிட்டோரிஸ் என்று எனக்குத் தெரியாது. அவனுக்கும் தெரிந்திருக்காது என்றே நம்புகிறேன்.) பிறகு என் யோனிக்குள் ஒரு விரலை உள்ளை விட்டு வெளியே எடுத்து உள்ளே விட்டு வெளியே எடுத்து உள்ளே விட்டு வெளியே எடுத்து உள்ளே விட்டு வெளியே எடுத்து உள்ளே விட்டு வெளியே எடுத்து உள்ளே விட்டு வெளியே எடுத்து இயக்கினான். எனக்குள் ஏதோ செய்தது. பின் ஒரு விரல் இரண்டு விரல்களாக ஆனது. எனக்குள் பரவசமும் அதிகரிக்கத் துவங்கியது. கைகளுக்கு அடக்கமாக அமைந்த முலைகளைக் கசக்கியபடி என் தொப்புளில் முத்தம் கொடுத்தான். தொப்புள் துவாரத்துக்குள் நாக்கைவிட்டு நெம்பினான். ஒரே நேரத்தில் முலை, தொப்புள், யோனி என மூன்று இடத்திலும் வேலையை காட்டினான். இப்போது முலைகளை விட்டுவிட்டு உதடுகளை Pubic ஏரியாவுக்கு கொண்டு வந்து முத்தமிட்டான். இது எல்லாவற்றுக்கும் இடையில் அவனது விரல்கள் உள்ளே வெளியே விளையாடிக் கொண்டே தான் இருந்தது. புபிக் ஏரியாவை பற்களால் வருடினான். அங்கே முளைத்திருந்த முடிகளை கடித்து இழுத்தான். எனக்குள் ஏதேதோ செய்தது. விரல்களால் க்ளிட்டோரிஸை அழுத்திவிட்டு நாக்கால் அதை தடவினான். என் யோனி ஈரப்பதத்துக்கு வந்துவிட்டது. கொஞ்சமும் தளராமல் அருவருப்பாக எடுத்துக்கொள்ளாமல் நாக்கால் நக்கி மேலும் அதை ஈரமாக்கினான். விரல்களால் கூடைந்துக்கொண்டே க்ளிட்டோரிஸை சப்பி இழுத்தான். சப்பி இழுத்தான். சப்பி இழுத்தான். சப்பி இழுத்தான். யோனியிலிருந்து விரல்களை விடுத்து, அவன் நாக்கை அதன் துவாரத்துக்குள் நுழைத்தான்; நுழைத்து நெம்பினான். Inner lip-ன் மீது நாக்கை படர்த்தி நக்கினான். அதை உதட்டால் கடித்து இழுத்தான். சப்பினான். யோனி முழுவதையும் நக்கி ஈரப்படுத்தினான். மீண்டும் புபிக் ஏரியாவில் பற்களால் கடித்து வருடினான். மீண்டும் நாக்கை உள்ளே நுழைத்து நெம்பினான்.
G-spot பற்றிய புரிதல் இப்போது இருக்கிறது. எங்கள் ஆரம்ப நாட்களின் கூடல்களில் அதைத் தெரியாமலேயே இருந்தோம். ஜி ஸ்பாட் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இடத்தில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த சம்பவத்தின் போது என்னுடைய ஜி ஸ்பாட் explore ஆகிவிட்டிருந்தது என்று இப்போது நினைக்கிறேன். உடம்புக்குள் ஏதோ செய்தது. அதை எப்படி வார்த்தைகளில் விவரிப்பது என்றே தெரியவில்லை. நாக்கால் அவன் நெம்பும் ஒவ்வொரு முறையும் அதை உணர முடிந்தது. இன்றுவரையில் அது நன்றாக ஞாபகமும் உள்ளது. திடீரென விரல்களை மறுபடியும் உள்ளே நுழைத்து, என்னுடைய ஜி ஸ்பாட்டை நெம்பினான். ஸ்கலிதம் ஆகிவிடும் போல இருந்தது. ஆனால் ஆகவில்லை. நேருக்கு நேராக முகத்தைப் பார்த்தான். அவன் கண்கள் எனக்குள் ஊடுறுவி செல்ல, அவன் தலையை கோதிவிட்டேன். மீண்டும் அவன் என் யோனிக்குள் மும்முரமாக விரல்களை விட்டுக் குடைய ஆரம்பித்தான். Outer lips-ஐ நாக்கால் நக்கினான். அடுத்தமுறை முடி இல்லாமல் பார்த்துகொள்கிறேன் என்று சொல்லத் தூண்டியது. ஆனால் அப்படியெதுவும் சொல்லாமல்; அவன் தலையை அழுத்திக் கோதி விட்டேன். இன்னர் லிப்ஸை சப்பி இழுத்தான். கிளிட்டோரிஸை நாக்கால் அழுத்திச் சப்பினான். மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… சப்பினான். ஸ்கலிதம் ஆனது. நான் உச்சம் அடைந்தேன். விவரிக்க முடியாத உணர்வு. நிச்சயமாக இவனுக்கு யாராவது வழிகாட்டியிருக்க வேண்டும். அல்லது, எங்காவது படித்தோ பார்த்தோ கற்றிருக்க வேண்டும்.
அடுத்ததாக அவனது முறை. இந்தச் சம்பவத்தின் மற்றுமொரு அத்தியாயம் அது. அதை எப்படி வருணித்து எழுத்தாளனுடன் சேர்ந்து எழுதுகிறான் என்பதை பிறகு கவனிப்போம்.
சம்பவம் : எண்ணிக்கை நினைவில் இல்லை. ஆர்கஸம் – ஏழோ எட்டோ
அவன் புதிதாக கார் வாங்கியிருந்தான். அடிக்கடி காரை மாற்றுகிறவன். என்ன கார் என்று நினைவில் இல்லை. ஏசி கார். சினிமாவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். இருவருக்குமே mood ஆகிவிட்டது. யாருமற்ற இடம் ஒன்றைக் கண்டுபிடித்து நிறுத்தினான். நஜமாலுமே ஆட்கள் இருப்பதற்கான அறிகுறிகள் அங்கே இல்லை. முதலில் நான்தான் அவனுக்கு ப்ளோ ஜாப் செய்தேன். பின் இருவரும் பின்னால் இருக்கைக்கு சென்றுவிட்டோம். எனக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது. யாரேனும் வந்து, கலாட்டா ஏதேனும் ஆகிவிட்டால்? பயம் உள்ளுக்குள் இருந்தாலும் ஆசையும் தேவையும் உடலைச் சுற்றி வளையம் போட்டிருந்தது. சில நிமிடங்கள் என்னுடைய யோனியைச் சுவைத்து ஈரப்படுத்தினான். பிறகு இருக்கையில் வசதியாக சாய்த்துப் படுக்க வைத்து, அவனுடைய குறியை உள்ளே நுழைத்தான். பரவசம். இயங்கினான். இயங்கினான். மெல்ல மெல்ல இயங்கினான். அவனுக்கு உள்ளே விடும்போது விரைக்கவில்லை. ஆனால், இயங்க இயங்க விரைத்தது. இயங்கினான். மெல்ல மெல்ல. மெல்ல மெல்ல வேகத்தைக் கூட்டினான். முலைகளை அப்படியே துணியோடுச் சேர்த்துக் கடித்து இழுத்தான். (ஒரு டிட் பிட்ஸ் – அவனுடைய காரை ஒருமுறை ஓசி வாங்கிக்கொண்டு சென்றிருத்தேன். அப்போது கார் கியரில் என் யோனியை நுழைத்து mastrubation செய்தேன்) உதடுகளில் முத்தம் கொடுத்தான். வேகமாக இயங்கத் துவங்கினான். மூச்சு இரைத்தான். ஏற்கனவே நாக்கை வைத்தபோதே பாதி ஸ்கலிதம் ஆகும் நிலைக்கு வந்துவிட்டேன் என்பதால் இப்போது அவனுக்கு முன்பாகவே உச்சம் கொண்டுவிட்டேன். அவன் தொடர்ந்து இயங்கினான். எனக்குள் பரவசம் அதிகமானது. அடுத்த சில நிமிடங்களில் அவனும் உச்சம் பெற்றான். மிகவும் அயர்ச்சியாகிவிட்டான். நான் தான் வீடுவரை காரை ஓட்டிவந்தேன்.
சம்பவம்: கொடைக்கானலில் ஒரு லாட்ஜ்.
நான் கல்லூரியில் படித்தது ஹால்டலில் தங்கிதான். அவளுடைய காலேஜ் வாழ்க்கையும் ஹாஸ்டலில் தான். ஒரு டொக்கு காலேஜில் சாஃப்ட்வேர் இஞ்சினியரிங் வேறு ஊரில் படித்துக்கொண்டு இருந்தேன். அவளோ சென்னையில் பிரதான அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தாள். கல்லூரி படிப்பின் மூன்றாவது வருடம். எப்படியோ காலேஜூக்கு மட்டம் போட்டுவிட்டு இருவரும் கொடைக்கானலில் சந்தித்துகொண்டோம். பெரிய நட்சத்திர ஹோட்டல். பெரிதாக கெடுபிடிகள் இல்லை. சுலபமாக ரூம் கிடைத்தது. நானே முழு செலவையும் ஏற்றுக்கொண்டேன். அது டபுள் பெட் வசதிக்கொண்ட சிங்கிள் ரூம். ஜன்னல் இல்லை. பால்கனி இருந்தது. ஃபுல் ஏசி. அவளுக்கு ஏசி என்றால் பிடிக்கும். கொடைக்கானலில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பதாக முடிவுச் செய்திருந்தோம். இந்த முறை விட்டால் மீண்டும் எப்போது சந்திப்போமென்று தெரியாது. முடிந்தவரையில் மேலதிக ஆர்கஸங்களை அடைய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அவளும் பரிபூரணமாக அதற்கு அனுமதி அளித்திருந்தாள்.
அறைக்குள் வந்ததுமே அவளைக் கட்டி அனைத்துத் தூக்கினேன். உதடுகளுக்கு எட்டியிருந்த அவள் முலைகளைக் கவ்வியபடி படுக்கையில் அவளைக் கிடத்தினேன். அவளுடைய புடவைக்கு அடியில் கையை விட்டு அவள் யோனியை தடவினேன். ஜட்டி அணிந்திருந்தாள். அதைக் கழட்டினேன். புடவையை அவிழ்த்து வீசினேன். அவள் என் பேண்ட் சர்ட்டை கழட்டினாள். இருவரும் முழு நிர்வாணமாக ஆனோம். உச்சத்தலையில் இருந்து பாதம் வரை முத்தமிட்டேன். இடையில் முலைக்காம்புகளைச் சப்பி இழுத்தேன். உதடுகளைக் கடித்து இழுத்தேன். மீண்டும் அவள் முலைகளைக் கவ்வி சுவைத்தேன்.
அவள் யோனியை முத்தமிட்டேன். Outer lips-ஐ நாக்கால் வருடினேன். Inner lips-ஐ சப்பி இழுத்தேன். நாக்கை யோனி துவாரத்துக்குள் நுழைத்து சப்பினேன். புபிக் ஏரியாவை பற்களால் கவ்விச் சுவைத்தேன். இருவரும் 69 பொஷிஸனுக்கு வந்தோம். அவள் என் குறியை முத்தமிட்டாள். அதை சப்பினாள். ஐஸ்கிரீம் போல நக்கி சுவைத்தாள். குறியின் மொட்டை மட்டும் சப்பி நாவால் வருடினாள். இன்பம்…. இன்பம்… இன்பம்.. இன்பம். நாவால் வருடினாள். நாவால் சப்பி சுவைத்தாள். இன்பம்…. இன்பம்..
எவ்வளவு நேரம் இதைச் செய்துக்கொண்டிருந்தோம் என்றுத் தெரியவில்லை. நான் அப்படியே தூங்கிப்போனேன். மறுநாள் காலையில், அவள் எழுந்து என்னைப் படுக்கையில் நேராக படுக்கவைத்து அருகில் படுத்துக்கொண்டேன்’ என்று சொன்னாள்.
பொதுவாக காமம் சார்ந்த கதைகளில் இப்படியான மொழி ஆபாசமாகவே பார்க்கப்படுகிறது. வருடினேன் என்பதை வருடினேன் என்றும் சப்பினேன், நக்கினேன் என்பவைகளை அதே வார்த்தைகளில் தானே சொல்ல முடியும். அப்படி சொன்னால் தானே உள்ளது உள்ளபடி புரியும். அதை விட்டு ஏதோ புரியாத உணர்வை புரியவைப்பதுபோல மிகவும் சிரமப்பட்டு வார்த்தைகளை முறுக்கி அடுக்கி மட்டும் என்னவாகப் போகிறது. இந்தச் சிறுகதையைப் படிப்பவர்கள் இதைச் சரியானப் படிக்கு புரிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். கதாப்பாத்திரங்களின் வாரத்தைகளை அவர்கள் விருப்பம் இல்லாமல் மாற்றி எழுதுவது தவறு.
நான் தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது மருதாணி ஆர்டர் செய்திருந்த சாப்பாடு வந்துவிட்டிருந்தது. இப்போது கூடப் பாருங்கள். வந்திருந்த சிக்கன் லெக்பீஸின் மஜ்ஜையைக் கடித்து உறுஞ்சி சப்பி இழுத்தேன் என்றுதான் எழுதவேண்டும். அப்போது தான் நான் எப்படி சாப்பிட்டேன் என்றுத் தெரியும். அதைவிட்டுவிட்டு சும்மாகவேணும் சாப்பிட்டு முடித்தேன் என்று எழுதினால், அதில் என்ன ஸ்வாரஸ்யம் இருக்கும்.
சாப்பிட்டு முடித்ததும் இருவரும் வெளியே சென்றோம். கொஞ்ச நேரம் பார்க், கடைத்தெரு எனச் சுற்றிவிட்டு மீண்டும் அறைக்கு வந்தோம். இவ்வளவு தானா வெளியே சுற்றிய கதை என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. அவ்வளவு தான். நான் அவளோடு அவளின் மடியில் கிடப்பதையும் கிடத்த தருணத்தில் அவள் உடலுடன் ஒட்டி மயங்கி கிடப்பதையும் தான் விரும்புகிறேன்.
இந்த முறை அவளுடைய உடைகளை அவளே தான் கழட்டினாள். முழு நிர்வாணமாக படுக்கையில் படுத்தபடி அதை இரசித்துக்கொண்டிருந்தேன். வழக்கம் போலவே முத்தத்திலிருந்து தான் ஆரம்பித்தோம். என் குறியை எடுத்து அவளுக்குள் செலுத்தி இயங்க வேண்டி, எனக்கு ஏனோ தோன்றியது. எந்த முன் விளையாட்டும் இல்லாமல் அவளது அனுமதிக்கு காத்திருந்தேன். சில விநாடிகள் தான். அவளுக்கு என்னைப் புரிந்தது. அனுமதியளித்தாள். என் குறியை நன்றாக உருவிவிட்டு அவள் யோனிக்குள் புகுத்தினேன். கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் உள்ளே சென்றது. மெல்ல இயங்கினேன். இருவரின் குறிகளும் கொஞ்சமாக ஒருங்கே இசைந்து இன்பத்தைக் கூட்டின. இயங்க இயங்க அவள் முலைகளைக் கவ்விச் சப்பினேன். உதடுகளைக் கடித்து இழுத்துச் சுவைத்தேன். அது எப்போதும் போல ஃபரஷ்ஸாகவே இருந்தது. எனக்குள் புது உத்வேகம் கிடைத்தது. அவளுக்கு இப்போது கலவியில் என்னமாதிரியான ஈடுபாடு இருந்தது என்று தெரியவில்லை. ஆனாலும், தன் விருப்பத்தை விட்டுவிட்டு எனக்காக அவள் தொடைகளை விரித்தது எனக்கு பிடித்திருந்தது. இன்றைய தினத்தை எப்போதும் மறக்க முடியாத தினமாக மாற்ற விரும்பி இயங்கினேன். இயங்கினேன். இயங்கினான். இயங்கினான். இப்போது இந்த கலவியில் ஈடுபாடு இல்லை. இருந்தாலும், சம்மதித்தேன். அவனுக்காக. அவனுடைய ஒவ்வொரு இயக்கத்திலும் அவனுடைய பேராற்றல் என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இன்றைய தினம் எதிர் காலத்தில் சிறந்த தினமாக இருந்துவிட வேண்டுமென்ற அவனுடைய ஆவலை உணர முடிந்தது. வேகமாக இயங்கி மூன்று முறைக்குப்பிறகு கொஞ்சம் மெதுவாகி என ஏற்ற இயக்கத்துடன் இயங்கினான். உதடுகளில் முத்தமிட்டான். அது முத்தம் போல் அல்ல. ஏதோ ஆரஞ்சு பழத்தை உரித்து தின்பது போல இருந்தது. என் முலைகளைக் கவ்விச் சுவைத்தான். முலைக்காம்புகளைச் சப்பி சுவைத்தான். உறுஞ்சினான். கைகளில் முலைகளை நன்கு பிசைந்துப் பிழிந்தான். எனக்கு கொஞ்சமாக வியர்த்தது. என் உத்தரவுக்காக காத்திருக்காமல் சட்டென்று குளிர்சானத்தில் குளிரை அதிகப்படுத்தினான். என் உடல் இதமாக உணர்த்தது. அவன் இடும் ஒவ்வொரு முத்தத்துக்கும் என் உடலில் புல்லரித்தது. என் கால்களால் அவன் இடுப்பை சுற்றி வளைத்து கட்டிக்கொண்டு, தீர்க்கமாக அவன் உதடுகளை கவ்வினேன். அவன் மார்பக காம்புகளைக் கிள்ளிச் சீண்டினேன். செல்லமாக ஒரு முறை அவன் கண்ணத்தைக் கடித்தேன். அவன் உதடுகளுக்குள் என் உதடுகளை நுழைத்து நாக்கை சப்பி உருவினேன். அவனது வேகம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. இயங்கினான். லேசாக மூச்சுவாங்கி மீண்டும் இயங்கினான். அவன் முதுகுத்தண்டை என் கால்களால் சீண்டினேன். அவன் ஸ்கலிதம் ஆகிடும் தருணத்துக்கு வந்துவிட்டது போல தோன்றியது. அப்படியேதான். ஸ்கலிதம் ஆனான். பெரிதாக மூச்சை இழுத்து வாங்கி அவனது ஆர்கஸ மொமண்டை இரசித்தான். ஆனாலும் நிறுத்தாமல் மேலும் மேலும் இயங்கினான். அவனுடைய தீவிரமான மனநிலை புரிந்தது. நான் அவனை எழுப்பி கொஞ்சமாக சுருங்கிப்போயிருந்த அவன் குறியை நக்கி சப்பி சுவைத்தேன். சில விநாடிகளில் அவனுடைய குறி நன்றாக விரைத்து மீண்டும் தயாராகியது. நான் படுக்கையில் படுத்து கால்களை விரித்தேன். அவன் மீண்டும் என் யோனிக்குள் குறியை நுழைத்தான். ஸ்கலிதம் ஆனதில் ஈரப்பசை நன்றாகவே இருந்ததால் உள்ளே செல்வதிலும் இயக்கத்திலும் எந்த தடையும் இருக்கவில்லை. கடுமையாக இடுப்பை வளைத்து வளைத்து இயங்கினான். நான் எழுந்து இப்போது doggy ஸ்டைலில் மண்டியிட்டேன். தொப்பை இருவருக்குமே இல்லை என்பதால் இந்தக் கோணத்தில் எந்தக் குறையும் இல்லை. என் மீது லேசாகச் சரிந்து அவன் பளுவை என் மீது இறக்கி இன்னும் கொஞ்சம் வளைத்துக்கொண்டான். அவன் கைகள் என் முலைகளுக்கு எட்டியது. அதைப்பிடித்து பிசைந்து அழுத்தினான். சில நிமிடங்கள் ஆனதும் சோர்வாக என் மீது படுத்துக்கொண்டான். அவனைப் படுக்கையில் கிடைத்தி அவன் மீது ஏறி அமர்ந்தேன். லாவகமாக அவன் குறியை எனக்குள் செலுத்தி கொண்டேன். சில விநாடிகள் இடுப்பை அசைத்து அசைத்து இயங்கினேன். கதிர் அறுக்கும் அருவால் போல வளைந்திருக்கும் அவனுடைய குறி இப்போது என்னுடைய ஜி ஸ்பாட்டை கண்டுபிடித்துவிட்டது போல. மீண்டும் மீண்டும் இயங்கி இயங்கி அதை உறுதிப்படுத்திக் கொண்டேன். ஒவ்வொரு இயக்கத்திலும் அவனுடைய குறி என்னுடைய ஜி ஸ்பாட்டை வருடியது. பொதுவாக ஒவ்வொரு கலவியின் போதும் நான் முனுகுவது இல்லை. அது என்னை அறியாமலேயே தான் நடக்கும். இந்த முறை அதுவும் நடந்தது. நான் முனுகினேன். இப்போது எழுந்து எழுந்து அமர்ந்து இயங்கினேன். ஒவ்வொரு இசைவுக்கும் ஒரு தீண்டல். என் உடலுக்குள் ஏதோ செய்தது. அதை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. என்னுடைய ஜி ஸ்பாட் நிச்சயமாக அது தான். நான் மேலும் மேலும் இயங்கினேன். மருதாணி என்ன நினைத்தாலோ தெரியவில்லை. நான் இயங்க முடியாமல் அவள் மீது சரிந்ததும் என்னைப் படுக்கவைத்து மேலே ஏறி அமர்ந்தாள். இரண்டாவது முறை முழுமையாக என்னால் இயங்க முடியவில்லை. இயங்கினாள். இயங்கினாள். அவளுடைய ஒவ்வொரு இயக்கத்துக்கும், என் குறி நன்றாக விரைத்து நின்றது. அவள் எப்போதாவது தான் முனகுவாள். இன்று அது நடந்தது. இதே இயங்குதல் தான். இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவளும் ஆர்கஸம் அடைவாள். இன்றைய தினம் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத தினமாக இருக்கப்போகிறது. எந்த முன் விளையாட்டும் இல்லாமல் நேரடியாக இயங்கத் துவங்கிவிட்டோம். ஒருவருக்கொருவர் என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாக இருந்தது. மெல்ல இடுப்பை இயக்கிக்கொண்டே உதடுகளில் முத்தம் பதித்தாள். நான் அவள் உதடுகளைக் கடித்து சுவைத்தேன். செல்லமாக விரல்களை பிடித்து வாயில் விட்டு கடித்தாள். அதை ஐஸ்கிரீம் போல சுவைத்தாள். இயங்கினாள்…. இயங்கினாள்… இயங்கினாள்.. இயங்கினேன்.. இயங்கினேன்… இயங்கினேன்…. என் இடுப்பை அசைத்து அசைத்து இயங்கினேன். பின் எம்பி எம்பி அமர்ந்து இயங்கினேன். அவன் என் முலைகளை அழுத்திக்கொண்டே அதன் காம்புகளை திருகிவிட்டுப் பரவசத்தை அதிகப்படுத்தினான். வார்த்தைகளில் விவரிக்க முடியாத இந்தப் பரவசத்தை எப்படி உங்களுக்கு புரிய வைப்பேன் என்று தெரியவில்லை. அவனது குறி நன்கு விரைத்து நின்றது. என்னுடைய அசைவுக்கு லாவகமாக உதவியது. என்னுடைய ஜி ஸ்பாட்டை தொட்டு தொட்டு புல்லரிக்கச் செய்தது. இயங்கினேன். இயங்கினேன். இயங்கினேன். இயங்கினாள். இயங்கினாள். இயங்கினாள். இயங்கினேன். இயங்கினேன். இயங்கினேன். இயங்கினேன்……..
முடிவுரை :-
முழுக்க முழுக்க Adult language-ல் சிறுகதை எழுத வேண்டும் என்று நான் தான் முதலில் விரும்பினேன். அதை வெற்றிகரமாக முடித்தாகிவிட்டது. இனி விமர்சகர்கள் பாடு. இந்தக் கதையில் வரும் அவன் என்னுடைய அண்ணன். மருதாணி என் அண்ணனுடைய காதலி. அவர்கள் இருவருக்குள்ளும் காதல் இல்லையென்று கதையில் நிறுவியிருந்தாலும், அவர்கள் காதலர்கள் தான் என்பது என் திண்ணமான நம்பிக்கை. எனக்கும் காதல் கதைகள் எழுதவோ அதைப் படித்துப்பார்த்து திருத்தவோ விருப்பம் இல்லை. என் அறிவுக்கு எட்டிய வரையில் உடலும் துய்தலும் தான் முதல். மற்றதெல்லாம் அதற்குப் பிறகு தான். அதனாலேயே இவர்கள் கருத்தை அப்படியே கொடுத்திருக்கிறேன்.
என்னை அறையில் வைத்துக்கொண்டே அவன் மருதானியுடன் பல முறை செக்ஸ் வைத்திருக்கிறான். கொஞ்சம் அலுப்பு சலுப்பில் சில முறைகள் தூங்கியிருந்தாலும் பல முறைகள் தூங்காமல் அவர்களுடைய காமக்கலியாட்டத்தைக் கேட்டு இரசித்திருக்கிறேன். மருதாணி முனுகல் எப்போதுமே என்னுடைய ஸ்பெஷல் தான். அவள் எப்போதும் சொல்லிக்கொள்வது போல ‘தான் எப்போதாவது தான் முனகுவேன்’ என்று. அது பொய். அவளது கவி பாடும் முனுகல் ஒலி என் காதுகளில் இன்றும் அடர்த்தியாகப் பதிந்து கிடக்கிறது. அவள் என்றைக்கும் செயற்கையாக முனுகியது கிடையாது. அப்படி முனகியிருந்தால் நான் இவ்வளவு சிலாகிக்கமாட்டேன். முனுகலைப் பொருத்தவரை, என் அண்ணனும் மருதாணிக்குப் போட்டியாக முனகுவான். இவர்கள் இருவரும் மாறி மாறி முனுகுவது எனக்குள் ஏதோ செய்யும். எனக்குப் பார்ன் வீடியோக்களைப் பார்த்தால் தான் மூடு வரும். அதன்பின் தான் கரமைதுனம் செய்வேன். இவர்கள் இருவரால் சப்தம் கேட்டே கரமைதுனம் செய்யப் பழகிவிட்டிருந்தேன். ஆகவே இந்த சிறுகதை தற்செயலாக எழுதப்படவில்லை. திட்டம் போட்டு வட்டமிட்டு எழுதப்பட்டுள்ளது. மற்றபடி என்னுடைய sexuality is Sapio, Gender is Male என்பதாகும். அதையும் இந்த முடிவுரையில் சேர்ப்பதால் என்ன பயன்? அதை வாசகர்கள்/வாசகிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
Alternate Climax
ஒரு சிறுகதையின் முடிவு இப்படி இருக்கக்கூடாது என்று கராராக சொல்லிவிட்டார், இதைப் படித்த வாசகர் ஒருவர். அவர் கூற்றுப்படி கதை ஆரம்பத்தில் சொன்னதைப்போல முடிவில் இல்லை. அந்த “மீண்டும் இருவரும் முத்தமிட்டுக்கொண்டார்கள்” என்ற வார்த்தைகளில் முடியவில்லை. அது இந்த கதையின் Open ending. அவருக்கு அதைப் பற்றி எடுத்துக்கூறினேன்.
9246700cookie-checkஅவள் பெயர் மருதாணி