வணக்கம். நான் ராம் வயது 34 ஊர் மதுரை. நான் ஒரு நல்ல மசாஜ் பண்ண கூடிய ஆளு. அதுவும் நல்லா புல் பாடியும் சூப்பரா பண்ணிவிடுவேன். மதுரை மாவட்டத்தில் எங்கு வேணும்னாலும் அனைத்து வயது (22 க்கு மேல்) பெண்களும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம். என்னிடம் பேசkumarstorie@gmail. comகூகுள் சாட்ல வாங்க. சரி வாங்க கதைக்குள்ள போகலாம்.
இது ஒரு நெடுந்தொடர் பொறுமையாக படிக்கவும்.
நான் கல்லூரி படிக்கும் போது காதலித்தவள் அவளும் நானும் மூணு வருஷம் காதலிச்சோம். அப்பறம் நான் காலேஜ் முடிச்சு கொஞ்ச நாள் வெளியூர் லா வேளை பாத்தேன். அப்ப எங்களுக்குள்ள சண்டை வந்து அவ என்ன பிரேக்கப் பண்ணிட்டா. அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நான் அவ பிரெண்ட் ஒருத்தியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி அவ முன்னாடி நல்லா வாழணும் நெனச்சேன். அதே மாதிரி அவ பிரெண்ட் எங்கிட்ட ஒருத்தி அடிக்கடி பேசுவா அவல லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். என் வைஃப் அடிக்கடி நாங்க வெளிய போறது அப்பறம் என் குழந்தை கூட டைம் ஸ்பெண்ட் பண்றது அடிக்கடி டூர் போறது எல்லாம் ஸ்டேட்ஸ் போடுவா. அத அவள் பாக்குறாளானு நான் என் பொண்டாட்டிக்கு தெரியாம செக் பண்ணுவேன். அவளும் எல்லாம் பார்ப்பா. அப்பறம் என் குழந்தைக்கு நாங்க காதுகுத்து வச்சோம். அதுக்கு அவளையும் கூப்பிடும் படி என் மனைவியிடம் சொல்ல அவளும் அவளை அழைத்தாள். நாங்கள் லவ் மேரேஜ் என்பதால் சொந்த காரங்க முன்னாடி நல்லா இருக்கதா காமிக்க நல்லா கிராண்ட் அஹ் வச்சோம். அதுக்கு அவ வந்திருந்தா. அவ என்ன அடிக்கடி பாத்துட்டு இருந்தா. எல்லாம் முடிஞ்சதும் எல்லாரும் கிளம்ப ஆரம்பிச்சாங்க. அப்பறம் அவளும் கிளம்புறேன் சொல்ல வந்தா. நான் அவளிடம் எப்படி இருக்க நல்லா இருக்கியா கேட்டேன். அவளும் நல்லா இருக்கேன் சொன்னா. அப்பறம் நீ தனியாவா வந்த கேட்டேன். இல்ல என் ஹஸ்பன்ட் கூட தான் வந்தேன். அவரு வெளிய போயிருக்கார் நான் போய் அப்படியே அவரை கூப்பிட்டு போறேன் சொன்னா. நானும் சரி சொல்லி அவளை வாசல் வரை கொண்டு சென்று விட்டு வந்தேன். அவளும் சென்றால் பிறகு நாங்கள் மண்டபம் கணக்கு வழக்கு அப்பறம் மொய் எழுதிய கணக்கு எல்லாம் முடித்து விட்டு அங்க இருந்து கிளம்ப சாயங்காலம் 5:30 ஆனது. பிறகு காரில் எல்லாம் ஏற்றி விட்டு கிளம்பினோம். மண்டபம் பாண்டிக்கோவிலில் தான் நாங்கள் ரவுண்டானா போய் யூ டேன் போட்டு வரும் போது பூஞ்சோலை பார் அருகில் அவள் குழந்தை உடன் நின்று கொண்டு இருந்தாள். அருகில் ஒருவன் பக்கத்து மஹால் வாசலில் படுத்து இருக்க. இவள் அவனை எழுப்பி கொண்டு இருந்தாள். எனக்கு ஏதோ தவறாக தெரிய உடனே வண்டியை நிறுத்த சொன்னேன். என் மனைவி என்ன என்று கேட்க. அவளை காரை விட்டு இறங்க சொல்லி அவள் பிரெண்ட் அங்க இருக்கா போய் பாரு சொன்னேன். அவளும் போய் பார்த்து விட்டு என்னிடம் வந்து அது அவ புருஷன் குடிசிட்டு மட்டை ஆகிட்டான். அதான் அவ நிக்கிறா சொன்னா. நான் அதற்கு இப்படி எப்படி தனியா விட முடியும் நீ அவல கூட்டி போ நான் அவர கோடி வரேன் சொல்ல. உடனே என் மனைவி அதானே என்ன இருந்தாலும் முன்னாள் காதலி ஆச்சே சொல்லி அவளை அவளுடன் காரில் ஏற்றி கொண்டு கிளம்ப நான் என் நண்பனுக்கு கால் பண்ணி வர வைத்து என் காரில் அவள் கணவனை தூக்கி போட்டு வீடு சென்றோம். என் வீடு இரண்டு மாடி வீடு கீழே நாங்கள் இருக்க முதல் மாடியில் ஒரு குடும்பம் குடி இருக்கிறார்கள். மொட்டை மாடியில் ஒரு சின்ன ரூம் மட்டும் இருக்கும் அது என்னோட பழைய ரூம் அங்கு நான் மட்டும் தான் செல்வேன் சாவியும் என்னிடம் தான் இருக்கும். என் மனைவி கூட வர மாட்டாள். நான் அவள் கணவனை என்னுடைய ரூமில் படுக்க வைத்து விட்டு நான் வெளியே வந்தேன் என் மனைவி அவள் அண்ணன் வீட்டுக்கு போகணும் சொல்ல அவளை அங்கு கொண்டு போய் விடுவிட்டு வந்தேன். என் அம்மாவிடம் நான் மேல என் ரூம்க்கு போறேன் சொல்லிட்டு என் பெட் ரூம் சென்று அவளை பார்த்தேன் அவள் அழுது கொண்டு அமர்ந்து இருக்க அவளிடம் ஏன் என்ன ஆச்சு கேட்க அதற்கு அவள் இந்த மனுஷன் இங்க வந்து என்ன அசிங்க படுத்துறான் சொன்னாள். சரி விடு ஒன்னும் இல்லை என்று அவளுக்கு ஆறுதல் கூறி அவளை தூங்க சொல்லிவிட்டு நான் மேலே என் ரூமுக்கு போனேன். அங்கே என் ரூம் முழுக்க என் காதலியின் போட்டோ தான் இருக்கும் அதனால் தான் சாவி என்னிடம் மட்டும் இருக்கும். நான் யாரையும் விடுவதில்லை. நான் உள்ளே சென்று அந்த புகை படம் அனைத்தையும் பார்த்து கொண்டு உனக்கா இந்த நிலைமை என்று புலம்பி கொண்டு என் சரக்கை எடுத்து குடிக்க ஆரம்பித்தேன். எனக்கு அவள் நிலைமையை நினைத்து ரொம்ப பாவமாக இருக்க எனக்கு அழுகையே வந்துவிட்டது.
பிறகு வெளியே வந்து மொட்டை மாடியில் தம் அடித்தேன். திடீரென்று ஒரு சத்தம் “என்ன இங்க வந்து இருக்க இன்னும் நீ தம் அடிப்பியா”
நான் திரும்பி பார்க்க அது அவளே தான் என் காதலி. நான் அவளிடம் இன்னும் தூங்கலயா கேட்டேன். இன்னும் இல்ல உன்ன தான் பாக்கலாம்னு வந்தேன் சொன்னா.
நான்: ஏன் என்ன ஆச்சு தூக்கம் வரலையா.
அவள்: இல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதான் வந்தேன்.
நான்: சரி சொல்லு.
அவள்: உன்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு உன் பொண்டாட்டி தான் அடிக்கடி எங்கிட்ட பேசுவா. அதான் உன்கிட்ட பேசலாம் வந்தேன்.
நான்: நீ தான் எங்கிட்ட பேசாம இருந்த நான் இல்ல.
அவள்: சரி சரி குளிருது வா உள்ள போய் பேசுவோம்.
அவள் டக்கென்று என் ரூமுக்குள்ள போனாள். நான் அவ பின்னாடியே போனேன். உள்ளே சென்றவள் அப்படியே நின்று அவளுடைய போட்டோக்களை பார்த்து கொண்டு இருந்தாள். நான் உள்ளே சென்று அவளை பார்க்க அவள் என்னிடம் என்ன இது என்று கேட்டால். நான் ஏதும் சொல்ல முடியாமல் நிற்க. அவள் என்னிடம் ஏதும் பேசாம அங்கு இருந்த சேரில் உக்காந்தா. நானும் அருகில் இருந்த சேரில் உக்கார. அவள் மீண்டும் ஆரம்பித்தால்.
அவள்: என்னடா இது
நான்: எத பத்தி கேக்குற
அவள்: இங்க என்னடா என்னோட போட்டோவ புல்லா வச்சிருக்க.
நான்: இது என்னோட ரூம் அதான் வச்சுருக்கேன்.
அவள்: அதுக்கு எதுக்கு என் போட்டோவா வச்சிருக்க.
நான்: எனக்கு மனசு சரி இல்லாதப்ப பாத்துக்குவேன். அதுக்காக வச்சுருக்கேன்.
அவள்: நான் கேட்டப்ப எல்லாமே டெலிட் பண்ணிட்டேன் எங்கிட்ட ஏதும் இல்ல சொன்னா.
நான்: ஆமாம் டெலிட் பண்ணேன். இதுலாம் அதுக்கு முன்னாடியே பிரிண்ட் போட்டது.
அவள்: இத பாத்து உன் பொண்டாட்டி ஒன்னும் சொல்லலையா.
நான்: இங்க என்ன தவிர யாரும் வர மாட்டாங்க.
அவள்: சரி திடீர்னு யாரது வந்துட்டா.
நான்: அப்படியா இப்ப பாரு.
என்று சொல்லி எல்லா படங்களையும் திருப்பி மாற்றினேன். அதில் என் திருமண போட்டோக்கள் இருந்தது.
அவள்: அட பாவி. சரி இது என்ன நீயும் சரக்கு அடிப்பியா.
நான்: எப்பயாவது அடிப்பேன்.
அவள்: அப்ப நீ இன்னும் திருந்தல அதான.
நான்: நீயும் தான என்கூட சேர்ந்து குடிச்சிருக்க நான் என்ன ரொம்பவ குடிப்பேன். எப்பயாவது மனசு சரி இல்லாதப்ப குடிப்பேன்.
அவள்: நான் கல்யாணத்துக்கு முன்னாடி குடிச்சேன். இப்ப அது இல்லடா. என் வாழ்க்கையே போசு.
நான்: ஏன் என்னாச்சு. நீ அவர புடிச்சு தான கட்டிகிட்ட. இப்ப ஒரு பிள்ளை வேற பெத்துட்ட.
அவள்: வீட்ல சொல்லி கட்டி வச்சாங்க நானும் கட்டிக்கிட்டு நல்லா தான் இருந்தேன். அப்பறம் அவன் படுத்துற இம்சை இருக்கே ஐயோ கடவுளே.
நான்: ஏன் என்ன பண்ணான்.
அவள்: உனக்கு என்ன தெரியும் டெய்லி குடிச்சுட்டு வந்து படுத்துவான். முன்னாடி கூட பரவால்ல இப்ப ரொம்ப குடிக்கிறான். நீ தான் பாத்தியே. வெளிய வந்து கூட என்ன அசிங்க படுத்துறான்.
நான்: சரி விடு அதெல்லாம் நல்லா ஆயிடுவாரு.
அவள்: பேசாம உன்னையே கல்யாணம் பண்ணிருக்கலாம். என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும்.
நான்: ம்ம் இப்ப சொல்லி என்ன ஆக போது. அதான் எல்லாம் முடிஞ்சுருச்சே.
அவள்: ம்ம் அதுவும் சரி தான். சரி பக்கார்டி லெமன் இருக்கா.
நான். ம்ம் இருக்கு எதுக்கு கேக்குற.
அவள்: ரொம்ப நாள் ஆச்சு அதான். குடு நான் இன்னைக்கு குடிக்கணும்.
நான் அவளிடம் எடுத்து குடுக்க அவள் உடனே ரெண்டு ரவுண்டு அடித்தாள். பிறகு என்னை பார்த்து என்னடா கடைசியா இது உன் கூட குடிச்சேன் இப்ப தான் அடுத்து குடிக்கிறேன். நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன் டா சொன்னா.
பதிலுக்கு நான் ஏதும் பேசாம வெளிய வந்து இன்னொரு சிகரெட் எடுத்து அடிக்க அவள் வெளியே வந்து என் அருகில் நின்றாள்.
கொஞ்ச நேரம் கழிச்சு என் தோளில் கை போட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். அப்போது அவளது மொலை என் முதுகில் உரச எனக்கு மூடு ஏறியது. நான் அவளிடம் கீழ போகலையா என்று கேட்டேன். அதுக்கு அவள் ஏண்டா என்ன தொரத்துறா ரொம்ப வருஷம் கழிச்சு இப்ப தான் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கேன் சொன்னா. அதுக்கு நான் “இல்ல உன் புருஷன் உன்ன தேட மாட்டாரா கேட்டேன். அவன் இனிமேல் நாளைக்கு காலைல தான் எந்திரிப்பான் சொன்னா.
ம்ம் என்னாச்சு அவருக்கு ஏன் இப்படி குடிச்சாரு கேட்டேன். அதுக்கு அவ கல்யாணம் ஆன டைம்ல நல்லா தான் இருந்தாரு இப்ப தான் இப்படி குடிக்கிறாரு சொன்னா.
நான்:சரி நீ அவர் கிட்ட கேக்கலையா
அவள்: கேட்டேன் எந்த பதிலும் இல்ல அவங்க அம்மா கிட்ட கேட்டேன் அவன் இதுக்கு முன்னாடியும் இப்படி இருந்திருக்கான். என்ன ஏமாத்தி கட்டி வச்சுட்டாங்க.
நான்: ஓ அப்படியா.
அவள்: ம்ம் பேசாம நான் உன்னையே கல்யாணம் பண்ணிருக்கலாம்.
அவள் அப்படி சொன்னதும் எனக்குள் ஒரு மாதிரி இருந்தது.
அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.
மதுரை பெண்களே உங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளkumarstorie@gmail.comகூகுள் மெயில் அல்லது கூகுள் சாட்டில் வாங்க பேசலாம்.
நன்றி மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திக்கலாம் நான் உங்க ராம் மதுரை
The post முன்னாள் காதலியும் அவள் குடும்பமும் appeared first on Tamil Sex Stories.