காமமே இது மெய்யடா!1 min read

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் புதிய வேடன். என் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந்தால், pudhiyavedan@gmail.com இல் என்னைத் தொடர்பு கொள்ளலாம். அனைத்துத் தகவல்களும் இரகசியம் காக்கப்படும். பெண்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்படும். ஏனெனில், ஒரு ஆணாக, ஓரினச்சேர்க்கை என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடிக்காது. இது போன்ற காமம் சம்மந்தமான விஷயங்களைப் பெண்களிடம் மட்டும்தான் எனக்குப் பேசப் பிடிக்கும். சரி, இனி கதைக்குள் செல்வோம்.

காமமே இது மெய்யடா!

பகுதி – 1

அந்தப் பேருந்து வேகமாகப் போய்க்கொண்டு இருந்தது.

“கூட்டமே இல்லாத பஸ், ஆனா இந்த டிரைவர் இவ்ளோ ஸ்பீடா போறானே, லூசு!”, மனதிற்குள் திட்டினான் மதன்ராஜ்.

ஆள் பார்க்க மாநிறமாக கலரில் இருப்பான், வயது 36, திருமணம் ஆகிவிட்டது, ஆனால் செக்ஸ் விஷயத்தில் மன்னாதி மன்னன். அவனது அனுபவங்களைக் கூறத் தொடங்கினால், ஒரு கதை போதாது.

அவன் ராயர்குளம் போக வேண்டும். இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்.

“நடுவப்பட்டி எல்லாம் இறங்குங்க”, என்றதும் இரண்டு பேர் இறங்கினர்.

அப்போது தான் அவள் உள்ளே ஏறினாள்.

வயது ஒரு நாற்பது இருக்கும், ஆனால் அவ்வளவு அழகு, இளமை, களை.

கிராமத்துப்பெண் என்று கூறவே முடியாத அளவுக்கு அவளது தோற்றம், பாந்தமான அழகு, சேலையை உடுத்தியிருந்த விதம் என அனைத்தும் இருந்தது.

அவளைப் பார்த்ததுமே மதனுக்கு சுன்னி விறைத்தது.

இவனது நல்ல நேரம், அவள் இவன் இருக்கைக்கு வலப்புறம் உள்ள மூன்று பேர் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

ராயர்குளத்தில் ஒரு விசேஷம். அதனால் இவன் டக்-இன் செய்து, பெல்ட் போட்டுக் கொண்டு டீக்காக இருந்தான்.

அவள் ஆரஞ்சு நிற சேலையில் தேவலோக அழகி போல் இருந்தாள். அவளது முலைப்பந்துகள் வேகமாக அடிக்கும் காற்றில் முந்தானை விலகித் தெரிந்த போது, மதன் உள்ளுக்குள் துடித்தான்.

“இப்ப மெதுவா போக மாட்டானே இந்த கேடு அயோக்கியன்!”, டிரைவரை மறுபடியும் திட்டினான். ஆனால் இதனை சற்று சத்தமாக சொல்லிவிடவே, ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவள் பட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன சொன்னீங்க?” என்றாள்.

“எ… என்னையா கேட்கறீங்க? நான் ஒண்ணும் சொல்லலேயே!”, என்று இழுத்தான் மதன்.

“இல்ல… ஏதோ திட்டுற மாதிரி இருந்ததே, அதான் கேட்டேன்!”

“அ… அதுவா… இந்த டிரைவர் ரொம்ப வேகமா வண்டி ஓட்டுறான், அதான் மனசுக்குள்ள திட்டினேன். அது கொஞ்சம் வெளில கேட்டுடுச்சு போல!”, அசடு போல் இளித்தான்.

“ஓஹோ, சரி சரி!”, என்று சொல்லிவிட்டு மறுபடியும் வேடிக்கை பார்க்க தலையைத் திருப்பும்போது, அவனது விரைத்திருந்த சுன்னியைப் பார்த்து விட்டாள் அவள்.

அதனை உணர்ந்த மதன், உடனே வேகமாக சட்டையை எடுத்து கீழே படர விட்டான். அப்போதும் சுன்னியின் மொட்டு மறைக்க முடியாமல் நட்டுக்கொண்டு நின்றது.

அதைப்பார்த்து அவள் ‘க்ளூக்’கென்று சிரித்தே விட்டாள்.

“எ… எதுக்கு சிரிக்கறீங்க?”

“உங்களப் பார்த்தா படிச்ச ஆளாட்டம் இருக்கீங்க! இப்படி கிராமத்துல உள்ள எதார்த்தமான முகம் உள்ள என்னப்பாத்து நட்டுக்கிட்டு நின்னா, வீட்ல போய் என்ன செய்வீங்க?அத நெனச்சேன், சிரிச்சேன்!”, தயங்காமல் பதில் சொன்னாள் அவள்.

மதனுக்கு அவமானமாக இருந்தது.

ஆனாலும் அவளுடன் பேச வாய்ப்பு கிடைத்ததில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சி.

“உ… உங்க பேர் என்னங்க?”

அதற்கு அவள் பதில் சொல்வதற்குள் பஸ் சடன் பிரேக் அடித்து பெரும் சத்தத்துடன் நின்றது.

(தொடரும்)

– Pudhiya Vedan.

The post காமமே இது மெய்யடா! appeared first on Tamil Sex Stories.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!